Wednesday, March 7, 2012

மகளிர் தினம்...


அன்பு, ஆறுதல், அறிவு, துணை...
என் வாழ்வை அழகாக்க
அனைத்தையும் அளித்தாய்!
அம்மா,
அக்கா,
தங்கை,
தோழி
என்று பல முகங்களில்
என் உலகை நிறைக்கின்ற
பெண் என்னும் பேருண்மையே!
இந்த நாளை உனக்கு அர்ப்பணிக்கின்றேன்,
எந்த நாளும் உந்தன்
கருணை இன்றிக் கழிவதில்லை என்று....

No comments: