"காணாமல் போக வேண்டும்" என்றால்
தேடி,
கண்டு,
மகிழ்ந்து,
உறவாட
ஒருவராவது வேண்டும்!
குட்டியைச்
சுமந்து நிற்கும்
கங்காரு,
மின் விசிறியைச் சுமந்து
நிற்கும் மரம்!
இடம்: சென்னை தியாகராய நகர் G.N செட்டி சாலை