Thursday, April 29, 2021

வழி - வேட்கை

அறம் போற்றும் 

மதங்கள் அனைத்தும் 

வழித்தொடர்வேன்,

மனிதம் காக்கும் கடவுளரைத்

தொழுவேன் என்றும்,

ஆனால்,

எனக்கு எப்பொழுதும் எந்த மதமும் 

பிடிப்பதில்லை,

மதம் பிடித்தால்

மனிதனும் மிருகம் 

அன்றோ!