நானும்
கணிப்பொறியைத் திறந்து
வலைத்தளங்களுள் நுழைந்து
கண்முன் விரியும் புது உலகினுள் மேய்ந்து
தோன்றும் கருத்துக்கள் கூறி
தூற்றுவாரைத் தூற்றி
போற்றுவாரைப் போற்றி
போனவை வந்தவை என
யாவையும் போல,
உன்னையும் போல
பண்பட்ட மிருகம்!
Friday, February 29, 2008
Subscribe to:
Posts (Atom)