Tuesday, March 11, 2008

சூரியன் நிலவு

நாம் இருவரும்
அதிசயமாய் பேசி மகிழ்வதைக் கண்டு
சூரியன் கன்னம் சிவந்து
தொடுவானத்தில் மெதுவாய் மறைகிறான்.
மறுபுறம் வெண்ணிலவு நம்மைப் பார்த்து புன்னகைக்கிறாள்!
நாம் பேசிக் கொண்டே இருக்கின்றோம்.

1 comment:

Siva said...

machi super da.... un kavithai pukhal paravattum intha tarani yengum