குட்டியைச் சுமந்து நிற்கும்
கங்காரு என்று தன்னை
நினைத்து பெருமை கொண்டது
மரம்!
இடம்: சென்னை தியாகராய நகர் G.N செட்டி சாலை
Post a Comment
No comments:
Post a Comment