Saturday, November 3, 2012

பிச்சிக்கிச்சு

நெடு நாட்கள்
கழித்தே தெரியும்
பௌதிகத்திற்கும்
கௌதமருக்கும்
ஒரு சம்பந்தமும் இல்லை என்பது

No comments: