Wednesday, May 19, 2010

சிந்தும் அன்பு மழை

நடு இரவைத் தாண்டி வானில் பேய் இடி ...
அய்யோ! அவள் பயந்து போவாளே
என்று பதறிப்போய் அழைத்தேன்
செல்போனில் சிந்தியது அன்பு மழை!

1 comment:

RaGhaV said...

அய்யையையையோ.. ஒன்னியும் சொல்றதுக்கு இல்லே.. :-) நீ நடத்து..