Sunday, April 11, 2010

வீடு தொலைத்த உயிர்

மனிதப் பிறவியாய்ப் புரண்டு
உழன்று கிடக்கும்
விந்தை ஏன்?
இந்த மாயை ஏன்?

என் மரணத்தின் விடை அறியாமல்
இதே கேள்வியைக் கேட்டுச் சலிக்கிறேன் என்றும்!