பரீட்சைக்காக நினைவேற்றிக் கொண்டவை
ஆண்டு முடிந்தவுடன்
சவுகரியமாக மறந்து போனதில் மகிழ்ச்சி,
என் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்த்த
சிந்தனைகள் மட்டுமே
இன்று என் வழித்துணையாக!
Post a Comment
No comments:
Post a Comment