அறம் போற்றும்
மதங்கள் அனைத்தும்
வழித்தொடர்வேன்,
மனிதம் காக்கும் கடவுளரைத்
தொழுவேன் என்றும்,
ஆனால்,
எனக்கு எப்பொழுதும் எந்த மதமும்
பிடிப்பதில்லை,
மதம் பிடித்தால்
மனிதனும் மிருகம்
அன்றோ!
அறம் போற்றும்
மதங்கள் அனைத்தும்
வழித்தொடர்வேன்,
மனிதம் காக்கும் கடவுளரைத்
தொழுவேன் என்றும்,
ஆனால்,
எனக்கு எப்பொழுதும் எந்த மதமும்
பிடிப்பதில்லை,
மதம் பிடித்தால்
மனிதனும் மிருகம்
அன்றோ!