Friday, April 11, 2008

வெண்பாக்கள்

அப்பன் ஆத்தா சண்டைகள் ஓயவில்லை
பிள்ளை கண்ணீரில் வாடும் - இதுபோல்
வெப்பம் கருக்கும் மலர்கள் உயிர்தின்னும்
நச்சுக் கனிகளாய் மாறும்.

பிழைநீ பிழைநான் மண்மீது நின்றாடும்
பேய்கள் ஆசைகள் ஆகும் - மீண்டும்
பிழையோடு பிழைசேர்ந்து பிழைதான் பிறக்கும்
மனிதனை ஆசையே வெல்லும்.

"என்றும் நம் நினைவில் வாழும் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களுக்கு என் சமர்ப்பணம்"

No comments: