'கண்கள் இரண்டொழிய வேறில்லை' என நினைத்து
ஏமாந்து இருந்தேன்.
கனவுகள் கொடுத்து
என் மனக்கண்ணைத் திறந்து வைத்தாய்,
அந்தக் கனவுகளை அழிக்கும்
சூத்திரம் கற்றுக் கொடுத்து
அறிவுக்கண்ணையும் திறந்து வைத்தாய்!
இன்னமும் எத்தனை கண்கள் உள்ளதென
ஆச்சர்யப்பட்டு அதிர்ச்சியில் கிடக்கிறேன் நான்!
புத்தகத் திருவிழா!
1 month ago
1 comments:
நல்லாயிருக்கு மச்சி.. :-)))
Post a Comment