Sunday, November 29, 2009

இன்றும் கழிகிறது

நேற்றைய நிகழ்வுகளையும்
நாளைய கனவுகளையும்
மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக் களைத்துப் போகிறேன்.

மதியவேளைப் பட்டினியில்
புரண்டு படுத்துக் கண்மூடும் போது சொல்லிக்கொள்கிறேன்
'நாளை நலமாய் இருக்கும்' என்று!

2 comments:

RaGhaV said...

Super..!
'நச்'னு இருக்கு..

//மன அலமாறியில் இருந்து
எடுத்துப் படித்துக்//
Kirpal's Touch..!

DEEPAN said...

really gud da, keep gng.